ஆதார் அட்டை இல்லையென சிகிச்சை மறுப்பு; இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி பலியான அவலம்!

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ஆதார் அட்டை, கர்ப்பிணிகளுக்கு மாநில அரசு வழங்கும் அட்டை (Maternity Card) இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதால், கருவில் இருந்த இரட்டை குழந்தைகளுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், துமகூரு, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (30). இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை … Read more

பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை  நிராகரித்தது தவறு: சசிகலா தரப்பில் வாதம் 

சென்னை: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கை, உரிமையியல் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அக்கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக … Read more

பொதுச்செயலர் இல்லாமல் எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்? – ஐகோர்ட்டில் சசிகலா வாதம்!

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்த வழக்கை சிவில் நீதிமன்றம் நிராகரித்தது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அக்கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் தேர்ந்தெடுத்தக்கப்பட்டதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது. பின்னர், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் … Read more

மோர்பி பால விபத்தால் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பா? -கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

182 உறுப்பினர்களை கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு வரும் டிசம்பர் 1, 5 ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவற்றுடன் ஆம் ஆத்மி கட்சியும் புதுப்பாய்சசலுடன் களமிற்ங்கி உள்ளதால இத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. சில வாரங்களுக்கு முன் வெளியான கருத்துக்கணி்ப்புமுடிவுகள், குஜராத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ளும் என தெரிவித்திருந்தன. அதேசமயம் காங்கிரஸ் தற்போதுள்ள இடங்களைவிட குறைவான தொகுதிகளிலேயே வெல்லும் என்றும், ஆம் ஆத்மி … Read more

ரஷ்யா தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிப்பு-ஜெலன்ஸ்கி

ரஷ்யா நடத்திய தாக்குதல்களால் சுமார் 45 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்ட வீடியோ ஒன்றில் கீவ் மற்றும் 10 பிராந்தியங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின்நிலையங்களில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த ஜெலன்ஸ்கி, மின்சாரத்தை சேமிக்க அதிகாரிகளை வலியுறத்தினார். Source link

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தயார்: அமைச்சர் சா.மு.நாசர் தகவல்

திருவள்ளுர்: பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:ஆவின் டிலைட் என்ற 3 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தும் பசும்பால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். எந்தவித வேதிப்பொருட்களும் சேர்க்காமல் நவீன தொழில்நுட்ப முறையில் டெலிட் பாலை செயல்படுத்துகின்றோம். சாதாரணமாக தயாரிக்கப்படும் பாலை ஓரிரு நாட்கள் குளிர்விப்பானில் வைத்து பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மேற்பட்ட நாட்கள் பயன்படுத்த முடியாது. ஆனால் இந்த … Read more

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். வீடு இடிந்து விழுந்ததில் படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காரில் சாய்ந்து நின்ற சிறுவன் முதுகில் உதை: உரிமையாளர் கொடூரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கார் மீது தெரியாமல் சாய்ந்து நின்ற 6 வயது சிறுவனை, எட்டி உதைத்த காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், கண்ணூர் அருகே உள்ள தலச்சேரி பழைய பஸ் நிலையம் அருகே நோ பார்க்கிங் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் நின்றது. அதன் மீது 6 வயது சிறுவன் ஏதேச்சையாக சாய்ந்து நின்றான். இதை பார்த்த காரின் உரிமையாளர், அந்த சிறுவனை ஆவேசமாக பாய்ந்து வந்து எட்டி உதைத்தார். இதை … Read more

இதை மட்டும் செய்யாதீங்க – காதலர்களுக்கு ராதிகா ஆப்தே அறிவுரை

தோனி, கபாலி போன்ற படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இப்போது முழுநேர ஹிந்தி நடிகையாகிவிட்டார். படங்களை விட வெப்சீரிஸில் அதிகம் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'மோனிகா ஓ மை டார்லிங்' படம் வெளிவர உள்ளது. இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் காதலர்கள் மற்றும் கணவன் – மனைவிக்கு ஒரு அறிவுரை வழங்கி உள்ளார். அதில், “காதலர்களோ, கணவன் மனைவியோ தங்களுக்குள் சண்டை வந்தால் மூன்றாவது நபரின் பேச்சை கேட்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளே வரும்போது … Read more

செங்கல்பட்டு || வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.!

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்திருப்பதாவது:- “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் வருகிற 2023 ஜனவரி 1-ந்தேதியை தகுதியை ஏற்படுத்தும் நாளாக கொண்டு, தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. அன்றையதினம் 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6 மற்றும் பெயர்நீக்கம் செய்ய படிவம்-7ல் பூர்த்தி செய்யலாம்.  இதையடுத்து, வாக்காளர் பட்டியலில் உள்ள எழுத்து … Read more