ஆதார் அட்டை இல்லையென சிகிச்சை மறுப்பு; இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி பலியான அவலம்!
கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ஆதார் அட்டை, கர்ப்பிணிகளுக்கு மாநில அரசு வழங்கும் அட்டை (Maternity Card) இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதால், கருவில் இருந்த இரட்டை குழந்தைகளுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், துமகூரு, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (30). இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை … Read more