தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டண கொள்ளை: கே.எஸ்.அழகிரி வைத்த கோரிக்கை!

தமிழக அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, சுயநிதி மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வசூலிக்கின்றனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் எம்பிபிஎஸ் படிக்க ஒதுக்கீடு பெற்ற மாணவர்களிடம், தமிழகத்தில் கட்டணக்குழு நிர்ணயித்ததை விட ரூ. 3 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவதாகப் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டி … Read more

டிவிட்டர் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம் – டிவிட்டரில் கவலையை பகிர்ந்த ஊழியர்கள்

டிவிட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களை பணி நீக்கம் செய்யத்துவங்கிய நிலையில், அந்நிறுவன ஊழியர்கள் டிவிட்டரில் பணி இழப்பு குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர். எலான் மஸ்க் டிவிட்டரை கையகப்படுத்தியது முதல் செலவுகளை குறைக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக, நேற்று டிவிட்டர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், அனைவரும் வீடு திரும்ப அறிவுறுத்தியிருந்தது. பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும், பணி நீக்கம் செய்யப்படாதவர்களுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மின்னஞ்சல் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டது. மேலும் டிவிட்டர் … Read more

ட்விட்டரில் இருந்து இந்திய ஊழியர்களை கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யத் தொடங்கிய எலான் மஸ்க்!

எலான் மஸ்கின் ட்விட்டர் நிறுவனம் இந்திய ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது. நிறுவனத்தின் மார்க்கெட்டிங் துறையில் உள்ள அனைவரும் நீக்கப்பட்டதாக தகவல். ட்விட்டர் நிறுவனம் வெள்ளிக்கிழமை இந்தியாவில் பெருமளவிலான பணிநீக்கங்களை அறிவித்தது. அதில் பொறியாளர்கள் மற்றும் மொத்த சந்தைப்படுத்தல் துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை உட்பட அனைத்து துறைகளும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் கட்டளையின்படி உலகளாவிய மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக பணிநீக்கம் நடத்தப்பட்டது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை … Read more

கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள்

கோவை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டாரா? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடித்த விபத்தில் ஜமேஷா முபின் (29) பலியானார்.  இந்த வழக்கின் விசாரணை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது.  முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் … Read more

சென்னையில் மழை பெய்து வருகிறது

சென்னை: சென்னை திருவல்லிகேணி, ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், பட்டினப்பாக்கம், அபிராமபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

135 உயிர்களை பலி கொண்ட தொங்கு பால விபத்து: கடவுள் செயலா… ? மோசடி செயலா… ? கணக்கு தீர்க்க காத்திருக்கும் குஜராத் தேர்தல் களம்

கடவுளின் விருப்பத்தால் இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நடந்துவிட்டது. குஜராத் மோர்பி பால விபத்தில் கைதான ஓரேவா நிறுவனத்தின் மேலாளர் தீபக் பரேக் வழக்கு விசாரணையின் போது நீதிபதி முன்பு தெரிவித்த அலட்சிய பதில் இது. தென்கொரியாவில் ஹாலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 153 பேர் பலியானதை டிவியில் பார்த்து அனைவரும் ச்சச்சோ என்று சொல்லிக்கொண்டு இருந்த நேரம் அது. வடமாநிலங்களில் சாத் பூஜை களைகட்டியிருந்த காலம். விடுமுறை என்பதால் 150 ஆண்டு பழமையான குஜராத் மாநிலத்தின் … Read more

அஜித்திற்காக அனிரூத் பாடிய 'சில்லா சில்லா' பாடல் குறித்த அப்டேட் !

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உள்ள திரைப்படம் 'துணிவு'. வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்துள்ளார். மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்துள்ளார் .போனி கபூர் தயாரிக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் ஜிப்ரான் இசையில் இப்படத்தின் முதல் பாடலான 'சில்லா சில்லா' எனும் பாடலை அனிருத் பாடியுள்ளார். இப்பாடலை 'காக்கா கத' புகழ் வைசாக் … Read more

இம்ரான் மீதான தாக்குதலை கண்டித்து பாக்., முழுதும் வெடித்தது போராட்டம்

இஸ்லாமாபாத், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சுடப்பட்டதை கண்டித்து, அவரது கட்சியினர் நாடு முழுதும் போராட்டம் நடத்தி வருவதால் பதற்றம் நிலவுகிறது. பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான், 70, பாகிஸ்தான் தெஹரீப் இ இன்சாப் என்ற கட்சியை துவங்கி, பிரதமரானார். கடந்த ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில் தோல்விஅடைந்து, பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பாகிஸ்தான் பார்லிமென்டுக்கு அடுத்தாண்டு ஆகஸ்டில் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கு முன்னதாக … Read more

ஆளுநரை திரும்ப பெறக்கோரும் திமுக… கவர்னர் பதவி நீக்கம்.. சட்டம் சொல்வது என்ன?

ஆளுநரை திரும்ப பெறக்கோரும் திமுக… கவர்னர் பதவி நீக்கம்.. சட்டம் சொல்வது என்ன? Source link

மருதமலை முருகன் கோவிலை வெடிகுண்டு வைத்து வைக்க போகிறார்கள்? – போலீசார் தீவிர நடவடிக்கை!

நேற்றிரவு சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த மர்ம  நபர் ஒருவர், “திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் 2பேர், திருப்பூர் படியூர் முருகன் கோவில், மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்யுங்கள்” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தார். இதனையடுத்து திருப்பூர் மாநகர போலீசார் சம்மந்தப்பட்ட டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர். தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபர், திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த … Read more