பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்

சென்னை: “பிரதமருக்கு வழங்கிய பாதுகாப்பில் எவ்வித குறைபாடும் இல்லை. தமிழக காவல்துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளைத்தான் வைத்திருக்கிறோம். தமிழக காவல்துறையிடம் அளவுக்கு அதிகமாகவே உபகரணங்கள் உள்ளன. கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உள்ளன” என்று தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். சென்னையில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் பிரதமர் வருகையின்போது பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், … Read more

மீண்டும் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

அந்தமான் கடல் பகுதிகளில் 5-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 30.11.2022 மற்றும் 01.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 02.12.2022 மற்றும் 03.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக … Read more

இமாலய இலக்கை துரத்தி பிடித்த இலங்கை: சமனில் முடிந்தது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதல் பேட்டிங் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இன்று பல்லேகலை மைதானத்தில் இலங்கை எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து மைதானத்தில் களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இப்ராஹிம் சத்ரான்(Ibrahim Zadran) அதிரடியாக விளையாடி 162 ஓட்டங்களை விளாசினார். … Read more

தமிழக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த ரூ.40.89 கோடி பரிசு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

திருவண்ணாமலை: தமிழகத்தில் கடந்த 15 மாதங்களில், 1,433 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.40.89 கோடி பரிசுத்தொகையை முதல்வர் வழங்கியுள்ளார் என விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான 63வது குடியரசு தின தடகளப் போட்டிகள் கடந்த 25ம் தேதி தொடங்கியது. 14 முதல் 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு, பல்வேறு போட்டிகள் நடந்தது.  தடகளப் போட்டியின் நிறைவு விழா, திருவண்ணாமலையில்  நேற்று மாலை நடந்தது. துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி … Read more

சந்திரமுகி 2ல் ஜோதிகா கேரக்டரில் கங்கனா ரனவத்

மும்பை: கடந்த 2015 ஏப்ரல் 14ம் தேதி ரிலீசான படம், ‘சந்திரமுகி’. பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு நடித்துஇருந்தனர். வித்யாசாகர் இசை அமைத்திருந்தார். மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்க கடந்த சில ஆண்டுகளாக பி.வாசு முயற்சித்து வந்தார். இந்நிலையில், 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் இப்படம் உருவாகி வருகிறது. முக்கிய கேரக்டரில் வடிவேலு நடிக்கிறார். லைகா … Read more

தீ விபத்தில் ஒரே குடும்பத்தின் 3 சிறார் உட்பட 6 பேர் பலி| Dinamalar

பிரோசாபாத், உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறார் உட்பட ஆறு பேர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். உத்தர பிரதேசத்தில் உள்ள பிரோசாபாத் நகரில் உள்ள கட்டடம் ஒன்றின் கீழ் தளத்தில் பர்னிச்சர் விற்கும் கடையும், மேல் தளத்தில் ஒரு குடும்பமும் இருந்துள்ளனர். நேற்று இந்தக் கடையில் திடீரென பற்றிய தீ மேல் தளத்திற்கும் பரவியதில், ஆறு பேர் பலியாகினர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, 18 … Read more

பனியால் தடைபட்ட ஷோபனாவின் கேதார்நாத் தரிசனம்

எண்பது, தொண்ணூறுகளில் மலையாளம் மற்றும் தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷோபனா. தமிழில் இது நம்ம ஆளு, தளபதி படம் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். ஒரு கட்டத்தில் நடிப்பை குறைத்துக் கொண்டு நடனத்தில் ஆர்வம் செலுத்தி நடனப்பயிற்சி பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமல்ல ஆன்மிக பயணங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தற்போது கேதார்நாத் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஷோபனா அங்கே திடீரென பனி மூடிய காரணத்தால் கேதார்நாத் தரிசனம் … Read more

ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ்

ரூ 360 கோடி கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்; சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்: இ.பி.எஸ் Source link

தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆரை திமுகவிற்கு அழைத்து வந்தவர் கருணாநிதி – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஜானகி எம்ஜிஆரின் நூற்றாண்டு துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில், திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதன் பின்னர், அவர் பேசியதாவது:  ஜானகி எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகளை நன்கு அறிந்தவர் ஜானகி அம்மையார். தற்போது, ஜானகி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு துவக்கவிழா நடத்துவது சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். நான் மாணவராக இருந்தபோது பள்ளியில் … Read more

நடிகை கீர்த்தி சுரேஷ் குலதெய்வ கோவிலுக்கு போனது இதற்கு தானா..?

தமிழ்த் திரையுலகில் ‘இது என்ன மாயம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான முன்னணி பன்மொழி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர், நடிகை மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார். தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு, மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான ‘மகாநதி’ திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. இவருக்கும், … Read more