அரச ஊழியர்கள் குறித்த சுற்றறிக்கைகள் உடன் நடைமுறையாகும் வகையில் இரத்து! வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்கள் தொடர்பில் வெளியாகியிருந்த இரு சுற்றறிக்கைகள் உடன் நடைமுறைக்கு வரும் கையில் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு இன்றைய தினம் அறிவித்துள்ளது. அரச ஊழியர்களின் உடை அதன்படி 2019 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ உடை தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரண்டு சுற்றறிக்கைகளையும் மீளப்பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Source … Read more

பயங்கர குண்டு வீச்சு கொடூரன் களமிறங்கினான்: உக்ரைன் போரில் புடினின் மோசமான திட்டம்

உக்ரைன் உடனான போர் தாக்குதலில் ரஷ்ய படைகளுக்கு மேலும் வலுசேர்ப்பதற்காக உலகின் மிக மோசமான குண்டுவீச்சு விமானத்தை ரஷ்ய துருப்புகளுக்கு ஜனாதிபதி புடின் வழங்கியுள்ளார். விடாமல் தொடரும் போர்  உக்ரைன் போரில் ரஷ்ய ஜனாதிபதி புடின் படைகள் தொடர்ந்து பின்வாங்குதலை சந்தித்து வந்தாலும், தனது படையெடுப்பை குறைக்கும் அறிகுறியை இதுவரை ரஷ்யா வெளிக்காட்டவில்லை. போரில் இறந்த மற்றும் காயம்பட்ட வீரர்களுக்கு மாற்றாக தொடர்ந்து அடுத்தடுத்த படைக்குழுகளை எவ்வாறு மீண்டும் திரட்டுவது என்றே ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. Vladimir … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சி ஸ்வாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில்,பிறழ் சாட்சியாக மாறிய ஸ்வாதி, ஜகோர்ட் கிளை உத்தரவின்படி கடந்த 25ம் தேதி ஆஜராகி நீதிபதிகளின் பெரும்பாலான கேள்விகளுக்கு, சரியான பதில் இல்லை. இதையடுத்து ஸ்வாதியை மீண்டும் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதற்காக ஸ்வாதியை, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். அப்போது ஸ்வாதியை சாட்சி கூண்டில் … Read more

காங்கிரசை விட 6 மடங்கு அதிகம் பாஜவுக்கு ரூ.614 கோடி நன்கொடை: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: ஆளும் பாஜ  கடந்த நிதியாண்டில் காங்கிரஸ் கட்சியை காட்டிலும் 6 மடங்கு  அதிகமாக தேர்தல் நன்கொடையை பெற்றுள்ளது. பாஜ மொத்தம் ரூ.614 கோடி நிதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பாஜ, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்்ட கட்சிகள் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த விவரங்களை தாக்கல் செய்து இருந்தன. இதனை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, மத்தியில் ஆளும் பாஜ கடந்த 2021-2022ம் … Read more

மனநோயாளி வயிற்றில் 187 நாணயங்கள்| Dinamalar

பாகல்கோட், :கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தியாமப்பா, 57. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், வயிற்றுக்குள் ரூபாய் நாணயங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியாகினர். இது குறித்து டாக்டர் ஒருவர் தெரிவித்ததாவது: மனநலம் பாதிக்கப்பட்ட தியாமப்பா, கடந்த சில நாட்களாக ரூபாய் நாணயங்களை விழுங்கி வந்திருக்கிறார். இதனால் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதனை செய்ததில், வயிற்றுக்குள் நிறைய நாணயங்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, … Read more

டிச., 22ல் திரைக்கு வரும் நயன்தாராவின் ‛கனெக்ட்'

நயன்தாரா நடித்த ஓ2 என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியானதை அடுத்து தற்போது அவர் நடித்துள்ள கனெக்ட் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏற்கனவே நயன்தாரா நடித்த மாயா என்ற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இருக்கியுள்ளார். நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், அனுபம்கெர், வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர் சார்பில் தயாரித்திருக்கிறார். ஹாரர் மற்றும் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான … Read more

சீனாவின் மாஜி அதிபர் ஜியாங் ஜமீன் மரணம்| Dinamalar

பீஜிங், சீனாவின் முன்னாள் அதிபர் ஜியாங் ஜமீன், 96, நேற்று காலமானார். ஷாங்காய் நகரில் சோப்புத் தொழிற்சாலை மேலாளராக இருந்த ஜியாங், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, அதில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக 1989 – 2004 வரை பதவி வகித்த ஜியாங், 1993 – 2003 வரை சீன அதிபர் பதவியையும் வகித்தார். சீனாவின் தியனன்மென் சதுக்கத்தில், 1989ல் நடந்த மிகப்பெரிய போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்தப் … Read more

நெல் கொள்முதல் முறைகேட்டில் ரூ.1.5 கோடி சுருட்டிய திமுக பிரமுகர்! அதிகாரிகள் உட்பட 30 பேர் அதிரடி கைது! மாஸ் காட்டும் வேலூர் சிபிசிஐடி!

நெல் கொள்முதல் முறைக்கேடு தொடர்பாக வேலூர் சிபிசிஐடி போலீசார் கடந்த ஓராண்டுக்கு முந்தைய காரீப் பருவத்தின் போது வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் முறைகேடாக நெல் கொள்முதல் செய்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் விவசாயிகளிடமிருந்து குறைந்த அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. அதற்கு மாறாக வியாபாரிகள் மற்றும் தனியார் ஏஜெண்டுகளையும் இருந்து அதிக அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு திமுகவை சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதிகளும் உதவியுள்ளனர். வியாபாரிகள் மூலம் பெறப்படும் ஒவ்வொரு … Read more

01.12.22 வியாழக்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 1 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link