மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!

தமிழகத்தில், 11 மாவட்டங்களின் கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, பணியிடங்களுக்கு இன்று (டிச.14-ம் தேதி) முதல், வரும் ஜனவரி மாதம் 13-ம் தேதி வரை http://tnpsc.gov.in, http://tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

வரும் ஏப்ரல் மாதம் 9-ம் தேதி போட்டித் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.