மண்டலபூஜைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்

திருவனந்தபுரம்: மண்டலபூஜைக்கு 6 நாட்களே உள்ள நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்களை வழியில் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்கின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 33 நாட்களில் 21,70,548 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.