டெல்லி : பயணிகள் விமானங்களை இந்தியாவில் தயாரிக்க ஆலை தொடங்கப்படுமா என மக்களவையில் எம்.பி.பாரிவேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்துஸ்தான் ஏரோனாடிக் நிறுவனம் போக்குவரத்து விமான தயாரிப்பு, கருவிகள் தயாரிப்பில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும், வதோதரா விமான நிலையம் அருகே 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் வி.கே.சிங் பதில் அளித்தார்.
