அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை: ஓபிஎஸ் தரப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் வாதம்

டெல்லி: உணவு இடைவேளைக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் தரப்பின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் வாதம் எடுத்து வைக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் இல்லாத 2 பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே பழனிசாமி தரப்பு தான் என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.