ஆவின் ஊழியர்கள் 25 பேர் பணி நீக்கத்துக்கு இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீஸும் கொடுக்காமல் 25 ஊழியர்களை திடீர் என  பணி நீக்கம் செய்து எடுக்கப்பட்ட  உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் பணியமர்த்தப்பட்டவர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறி  திமுக அரசு ஏராளமானோரை பணி நீக்கம் செய்தது. அதன்படி,  தஞ்சை, திருச்சி, மதுரை, தேனி, விருதுநகர், திருப்பூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் கடந்த 2020-2021ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.