உலக பொருளாதாரத்தில் பிரகாசமான இடமாக இந்தியா திகழ்கிறது – பிரதமர் மோடி

உலக பொருளாதாரத்தில், இந்தியாவை பிரகாசமான இடமாக சர்வதேச நாணய நிதியம் பார்ப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியபிரதேசத்தின் இந்தூரில் நடைபெறும், ஏழாவது சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்து பேசிய பிரதமர், பிற நாடுகளை காட்டிலும், சர்வதேச சிக்கல்களை கையாளக்கூடிய வகையில் சிறந்த இடத்தில் இந்தியா உள்ளதாக, உலக வங்கி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார். இது இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும் என Morgan Stanley நிறுவனம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.