நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..!!

மதுரை: 2019-ல் நடந்த நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் முகவர்கள் 2 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மதுரையில் தங்கி சிபிசிஐடி அலுவலகத்தில் தினமும் காலை, மாலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். மேலும், முகவர்கள் இருவரும் தங்களது பாஸ்ப்போர்ட்களை சமர்ப்பிக்கவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை நிபந்தனை விதித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.