சென்னை: நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சியல் கொண்டு வரப்பட்டு பா.ஜ.க. ஆட்சியில்தான் அமல்படுத்தப்பட்டது என்று கூறியதுடன், நீட் தேர்வை தமிழ்நாட்டில் தாங்கள் அனுமதிக்கவில்லை என விளக்கம் அளித்தார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்று பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், ஆளுநர் விவகாரம், புதுக்கோட்டை விவகாரம் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு […]
