திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர்

திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் அமைந்துள்ளது. மகாபலி என்னும் அரசன் தான தர்மத்தில் சிறந்தவனாக இருந்தாலும் தன்னை விடப் புகழ் பெற்றவர்கள் யாரும் இருந்துவிடக் கூடாது என்பதற்காக, அசுர குல குருவான சுக்கிராச்சாரியார் தலைமையில் மாபெரும் யாகம் நடத்தினான். அவனது ஆணவத்தை அடக்கும் பொருட்டு விஷ்ணு வாமன(குள்ள) அவதாரம் எடுத்து, யாகம் நடக்கும் இடத்திற்கு வந்து மூன்றடி மண் தானமாக கேட்கிறார். வந்திருப்பது பெருமாள் என்பதை உணர்ந்து சுக்கிராச்சாரியார் மூன்றடி மண் தானம் தரவிடாது தடுக்கிறார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.