காத்மண்டு: நேபாளத்தில் பொகாரோ சர்வதேச விமான நிலையத்தில் 68 பயணிகளுடன் சென்ற விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் மோதி தீப்பிடித்தது. அந்த இடத்தில் மீட்பு பணிகள் துரித கதியில் நடந்து வருகிறது.
அந்த விமானத்தில் நேபாளத்தை சேர்ந்த 53 பேர், 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், ஐரிஷ் ஒருவர், கொரியாவை சேர்ந்த இருவர், அர்ஜென்டினாவை மற்றும் பிரான்சை சேர்ந்த தலா ஒருவர் பயணித்துள்ளனர். அவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement