லண்டனில் உள்ள தமிழ் கல்விக்கூடத்தில் மாணவர்கள் இணைந்து தை பொங்கல் கொண்டாட்டம்..!

லண்டன் எசக்ஸ் கோல்செஸ்டர் தமிழ் கல்விக்கூடத்தில் தை பொங்கல் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தை மாதத்தை தமிழ்ப் பாரம்பரிய மாதமாக உலக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் எசக்ஸ் கோல்செஸ்டர் தமிழ் கல்விக்கூடத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அங்கு தமிழ் பயிலும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

தமிழர்களின் தொன்மை, வரலாறு, கலை, பண்பாடுகளை மாணவர்கள் அறியும் வகையில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.