மதுரை: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி, வீரர்கள் உறுதிமொழியுடன் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. காலை 9 மணி அளவில் முதல்சுற்று முடிந்து, 2வது சுற்றி தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை பாலமேட்டில் இன்று காலை 7.45 மணி ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கியது . து. மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உறுதி மொழியை வாசிக்க, மாடுபிடி வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி […]
