சபரிமலை அய்யப்பனை தரிசிக்க ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி! தேவசம்போர்டு அறிவிப்பு…

சென்னை:  சபரிமலை அய்யப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்படும்எ ன  சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்ட நிலையில்  பல லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்து   சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.  ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி அன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் சபரிமலையில் தரிசனம் செய்தனர். முன்னதாக   ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணங்கள் நேற்று பந்தளத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.