நீலகிரி: கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது யானை தாக்கியதில் சிவனாண்டி என்பவர் உயிரிழந்துள்ளார். யானைகள் தாக்குதல் தொடர்பாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நீலகிரி: கூடலூர் அருகே விறகு சேகரிக்க சென்றபோது யானை தாக்கியதில் சிவனாண்டி என்பவர் உயிரிழந்துள்ளார். யானைகள் தாக்குதல் தொடர்பாக வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.