கொரோனா தடுப்புக்கு எலக்ட்ரானிக் முகக்கவசத்தை உருவாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரி

முன்னாள் ராணுவ அதிகாரி கொரோவைத் தடுக்கும் வகையில்  எலெக்ட்ரானிக் முகக்கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

குன்னூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றி விட்டு தற்போது கனடாவில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க எலக்ட்ரானிக் முகக் கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார்.

இந்த முகக் கவசம் 99 விழுக்காடு கிருமிகளைத் தடுப்பதாக அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக்  ஆய்வகம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.