கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு

திருச்செங்கோடு: கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நீதிபதிகள் ஆய்வு செய்து வருகின்றனர். திருச்செங்கோடு கோயிலில் நீதிபதிகள் ஆய்வு செய்வதை ஒட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருச்செங்கோடு கோயிலில் நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த வெங்கடேஷ் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.