கோகுல் ராஜ் வழக்கின் முக்கிய சாட்சி உலா வந்ததாக கூறப்படும் கோவிலில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு..!

கோகுல் ராஜ் மரண வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

வழக்கின் முக்கிய சாட்சி உலா வந்ததாக கூறப்படும் கோவிலில், சிசிடிவி காட்சிகள் பொருத்தப்பட்ட இடங்களில் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோகுல் ராஜின் உடல் கிடந்த கிழக்குத் தொட்டிப்பாளையம் ரயில்வே பாதையிலும் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.