அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுதாக்கல்

டெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனுதாக்கல் செய்துள்ளார். விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.