மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க மேலும் 15 நாள் அவகாசம்!

சென்னை: மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15 வரை அவகாசம் வழங்குவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.67 கோடி இணைப்புகள் மூலம் மின் நுகர்வோர் பயனடைந்து வருகிறார்கள்.  அவர்களில் பலர்  பல மின்இணைப்புகளை வைத்து, முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.  இதையடுத்து, திமுக அரசு, அதை ஒழுங்குப்படுத்தி சீரமைப்பதாக கூறி,  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  இதற்கான     பணிகள் கடந்த ஆண்டு (2022)  நவம்பர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.