இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் ஆலோசனை

சென்னை: இடைத்தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வம் பண்ணை வீட்டில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காத நிலையில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.