சென்னை: மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து, மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லி: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஜனவரி 24ந்தேதி அன்று அதிரடி தீர்ப்பு வழங்கி யது. அதன்படி, மீனவர்கள் சுருக்குமடி வலைகளை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்து […]
