துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 7.5ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
சேத விபரங்கள் வெளியாகவில்லை
இதற்கு முதல் பதிவான நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டுமொரு பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சேத விபரங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.