திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே மறவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. புனித பெரிய அந்தோனியார் கோயில் திருவிழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் 450 காளைகள், 119 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.