”மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ஒரு வாரத்தில் நிவாரணம்..” – முதலமைச்சர்..!

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ஒரு வாரத்தில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறி வரும் குற்றச்சாட்டிற்கும் பதிலளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.