சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி: சுகாதாரத்துறை இ-சஞ்சீவினி திட்டம் டிஜிட்டல் இந்தியாவில் முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதம் அடைந்த்துள்ளார். இ-சஞ்சீவினி திட்டத்தின் மூலம் இதுவரை 10 கோடி பேர் பயனடைந்தாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.