மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்!

மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் கேலோ இந்தியா என்ற பெயரில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. பிப்ரவரி 10 வரை நடைபெறும் இப்போட்டியில் பேட்மின்டன், ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், கலியாப்பட்டு ஆகிய நான்கு விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளன. பேட்மிண்டன் போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 64 வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்பான்சர்கள் மூலம் சிறந்த விளையாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டதாக பேட்மின்டன் வீரர் அபிநவ் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Source link

இலங்கை அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி – முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவிப்பு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் சிறிசேனா போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் 2024 செப்டம்பரில் நடைபெற உள்ள நிலையில் சிறிசேனா போட்டியிடப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில், கடந்த 2019 ஆண்டு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, இலங்கை ரூபாய் மதிப்பில் 10 கோடி ரூபாயை இழப்பீடாக … Read more

சட்டப்பிரிவு 20ன் படி இந்திய குடிமகன் அல்லாதவருக்கும் பாஸ்போர்ட் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை அருகே ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரினா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் பெற்றோர் இலங்கையை சேர்ந்தவர்கள். உள்நாட்டு போர் நடந்த போது தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்தனர். நான் கரூர் கோடாங்கிபேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்தேன். கல்லூரி படிப்பை முடித்துள்ளேன். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லவுள்ளதால், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தேன். நான் இந்திய குடிமகன் இல்லை எனக் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து … Read more

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் திரிகோணமலைக்கு 180 கி.மீ. தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது எனவும் வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை இலங்கை கடற்கரை பகுதிகளை கடக்கக் கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read more

ஓட்டல் ஊழியரிடம் மொபைல் போன் பறிப்பு| Mobile phone seized from hotel employee

வில்லியனுார் : சேதராப்பட்டு அருகே ஓட்டல் ஊழியரிடம் மொபைல் போனை பறித்துச் சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர். கரசூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அய்யனார் மகன் ேஹமச்சந்திரன்,19; வில்லியனுாரில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு மொபைல் போனில் பேசியபடி பைக்கில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார். துத்திப்பட்டு அருகே சென்றபோது, பின்னால், பைக்கில் வந்த இரு நபர்கள், ேஹமச்சந்திரனின் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இது குறித்து ேஹமச்சந்திரன் … Read more

தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு'

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த வாரிசு' படம் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரில் வெளியானது. தமிழில் வெளியான ஜனவரி 11 அன்று வெளியாகாமல் சில நாட்கள் கழித்து ஜனவரி 14ம் தேதியன்று வெளியானது. அதுவே இந்தப் படத்தின் தெலுங்கு வசூலுக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டதாகச் சொல்கிறார்கள். நேரடி தெலுங்குப் படங்களான 'வால்டர் வீரய்யா, வீரசிம்ஹா ரெட்டி' படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தெலுங்கு வெளியீட்டைத் தள்ளி வைத்தார் தயாரிப்பாளர் தில் ராஜு. … Read more

'இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது தியாகமல்ல விபத்து' – உத்தரகாண்ட் மந்திரி

டேராடூன், காஷ்மீர் ஸ்ரீநகரில் தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தியை தொலைபேசி வாயிலாக அறிந்தபோது மிகுந்த வேதனை அடைந்தேன். வன்முறையை தூண்டும் மோடி, அமித்ஷா, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அந்த வலியை அறியமாட்டார்கள். ராணுவத்தினருக்கும், காஷ்மீரிகளுக்கும்தான் அந்த வலி தெரியும் என்று பேசியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக உத்தரகாண்ட் விவசாய மந்திரி கணேஷ் ஜோஷி நேற்று நிருபர்களிடம், … Read more

ரஞ்சி கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணி 303 ரன்களுக்கு ஆல்-அவுட்

இந்தூர், ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இந்தூரில் நடைபெறும் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா நேற்றைய ஆட்டம் முடிவில் 2 விக்கெட்டுக்கு 262 ரன்கள் சேர்த்தது. ரிக்கி புய் 115 ரன்னுடனும், கரண் ஷிண்டே 83 ரன்களுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். அதே போல் ராஜ்கோட்டில் நடக்கும் சவுராஷ்டிரா-பஞ்சாப் அணிகள் இடையிலான கால்இறுதியில் முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 303 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. 9-வது வரிசையில் … Read more

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்- பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், போலீஸ் குடியிருப்புகள் உள்ளிட்டவை அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் மசூதி ஒன்று உள்ளது. அந்த பகுதியில் உள்ள போலீசார், ராணுவ வீரர்கள், வெடிகுண்டு செயலிழிப்பு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இந்த மசூதியில்தான் தொழுகை நடத்துவார்கள். எனவே 4 அடுக்கு பாதுகாப்பை கடந்துதான் இந்த மசூதிக்கு செல்ல முடியும். இந்த நிலையில் நேற்று மதியம் இந்த மசூதியில் வழக்கம் போல் தொழுகை … Read more

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் சிஎன்ஜி விற்பனைக்கு வந்தது

இந்திய சந்தையில் பரவலாக சிஎன்ஜி எரிபொருள் கொண்டு செயல்படும் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை உயரந்து வரும் நிலையில் டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் எஸ்யூவி காரில் சிஎன்ஜி வசதி உள்ள மாடலை ரூ. 13.23 லட்சத்தில் வெளியிட்டுள்ளது. பெட்ரோலில் இயங்கும் மாடலுடன் ஒப்பிடுகையில், Hyryder CNG விலை ரூ.95,000 கூடுதலாகும். மாருதி கிராண்ட் விட்டாராவுக்குப் பிறகு சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட இரண்டாவது நடுத்தர அளவிலான எஸ்யூவி ஹைரைடர் ஆகும். அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஹைரைடர் சிஎன்ஜி … Read more