பெண் சீடர் பலாத்காரம் சாமியார் ஆசாராம்பாபுவுக்கு ஆயுள்தண்டனை: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரபல சாமியார் ஆசாராம் பாபு. வயது 81. அகமதாபாத் புறநகரில் உள்ள இவரது ஆசிரமத்தில்  சூரத் நகரை சேர்ந்த ஒரு பெண்  சீடராக இருந்தார். கடந்த 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டுவரை சாமியார் ஆசாராம் பாபு, தன்னை பல தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2013ம் ஆண்டு போலீசில் புகார் செய்தார்.  இந்த வழக்கில்  ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு அளித்து உள்ளார். ஆசாராம் … Read more

விமானத்தில் அரை நிர்வாணம் இத்தாலி பெண் அதிரடி கைது| Half-naked Italian woman arrested on plane

மும்பை அபுதாபியில் இருந்து, மும்பைக்கு வந்த விமானத்தில் அரை நிர்வாண கோலத்தில் அடாவடியாக நடந்து கொண்டதுடன், விமான ஊழியர்களை தாக்கிய இத்தாலி பெண்ணை, மும்பை போலீசார் கைது செய்தனர். சமீபத்தில், ‘விஸ்தாரா’ விமானம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் இருந்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்தபோது, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த பவோலா பெருச்சியோ, 45, என்ற பெண் அடாவடியாக நடந்து கொண்டார். சாதாரண வகுப்பில் அமர்ந்திருந்த அவர் தன் … Read more

விஜய் 67ல் இணைந்த சஞ்சய் தத் – அடுத்தடுத்து வந்த அப்டேட்கள்

வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இது இவரின் 67வது படமாக உருவாகிறது. கடந்த ஜன., 2 முதல் படப்பிடிப்பு துவங்கியது. சென்னையில் ஒருக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. நாளை(பிப்.,1) முதல் காஷ்மீரில் படப்பிடிப்பு துவங்குகிறது. இதற்காக விஜய், லோகேஷ், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றனர். நேற்று முதல் இந்த படத்தின் அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில் இசையமைப்பாளராக அனிருத், ஸ்டன்ட் … Read more

வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்: திருச்சி தொழிலாளர் துணை ஆணையர்

வெளி மாநிலத் தொழிலாளர்கள் பதிவு செய்வது கட்டாயம்: திருச்சி தொழிலாளர் துணை ஆணையர் Source link

பேனாவை உடைக்கும் சீமானின் கை பத்திரம்… மனுஷ்ய புத்திரனின் மிரட்டல் பதிவு..!!

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக வங்க கடலில் ரூ.81 கோடி மதிப்பீட்டில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்துக்கேற்ப கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் … Read more

ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சரை சுட்டு கொன்றது ஏன் ? எஸ்ஐ பரபரப்பு வாக்குமூலம்!!

ஒடிசாவின் ஜர்சுகுடா மாவட்டம் பரஜராஜ் நகர் அருகே உள்ள காந்தி சவுக் பகுதியில், நடைபெற்ற பிஜு ஜனதா தளம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சென்றார். காரில் இருந்து இறங்கிய அமைச்சர் மீது பாதுகாப்புப் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் கோபால் தாஸ், துப்பாக்கியால் சுட்டதில், அமைச்சரின் மார்பில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அமைச்சரை கவலைக்கிடமான நிலையில் மீட்டு சக … Read more

முன்னாள் அமைச்சர் சாந்தி பூஷன் காலமானார்..!

முன்னாள் சட்டத்துறை மந்திரியும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூஷன் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 97.மொரார்ஜி தேசாய் அரசில் 1977 முதல் 1979 வரை சட்ட மந்திரியாக பணியாற்றியவர்.பின்னர் அவர் 1980 இல் நன்கு அறியப்பட்ட NGO ‘Centre for Public Interest Litigation’ ஐ நிறுவினார். இந்த அமைப்பு அதன் தொடக்கத்திலிருந்து உச்ச நீதிமன்றத்தில் பல குறிப்பிடத்தக்க பொது நல வழக்குகளை சமர்ப்பித்துள்ளது. சாந்தி பூஷனின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் … Read more

பெண் சீடர் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபாவுக்கு ஆயுள் தண்டனை..!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத் ஆசிரமத்தில் சூரத்தை சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக 2013-ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. 10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் குஜராத் மாநிலம் காந்தி மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் சாமியார் ஆசாராம் பாபாவின் மனைவி, மகன் உட்பட்ட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என காந்திநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. … Read more