வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக புகார்: தமிழ்நாடு அரசுடன் பிகார் அனைத்துக்கட்சி குழு மாலை ஆலோசனை..!!

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்துக்கட்சி குழு இன்று மாலை சென்னை வருகை தருகிறது. பிகாரில் இருந்து இன்று மாலை சென்னை வரும் அனைத்துக்கட்சி குழு, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.