கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை: டெல்லி ஐகோர்ட் அறிவிப்பு

டெல்லி: கோடை காலத்தில் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கவுன் அணியத் தேவையில்லை என டெல்லி ஐகோர்ட் அறிவித்துள்ளது. மார்ச் 13 முதல் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் கருப்பு கவுன் அணிவது கட்டாயம் அல்ல என டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.