இன்ஸ்டாகிராமில் Followers-களை அதிகரிப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 மோசடி!

மும்பை: இன்ஸ்டாகிராமில் Followers-களை அதிகரிப்பதாக கூறி, மும்பையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் ரூ.55,000 மோசடி செய்துள்ளனர். வங்கி கணக்கில் இருந்த மொத்த பணத்தையும் இழந்ததால், சிறுமியின் தந்தை போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். UPI ID-ஐ வைத்து போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.