சென்னை: அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே மாதியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: அறங்காவலர் தேர்வில் அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதியான விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரே மாதியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளைக்குள் பதிவேற்றம் செய்ய அறநிலையத்துறைக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.