செல்ஃபி எடுக்க முயற்சி : யானை மிதித்து இளைஞர் பலி!!

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புங்கம் பட்டியில் யானை மிதித்து இளைஞர் ராம்குமார் உயிரிழந்தார்.கிராமத்தில் புகுந்த யானையுடன் செல்பி எடுக்க முயன்ற ராம்குமாரை காட்டு யானை மிதித்து கொன்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.