இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா பாதிப்பு: 4 பேர் பலி

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 918 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில 918 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 6,350 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4 கோடியே 46 லட்சத்து, 96 ஆயிரத்து 338 ஆக இருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.