ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு

சென்னை: ஏப்ரல் 1ல் தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது. ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி வரும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தபோவதாக சம்மேளனம் கூறியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.