கொரோனா அதிகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது மத்தியஅரசு…

சென்னை; நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு  மீண்டும உயரத்தொடங்கி உள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி மக்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4.46 கோடி (4,46,95,420) ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.