பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் : கேரள அரசு உத்தரவு!!

திருவனந்தபுரம் : கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரே நாளில் 210 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கேரள அரசு பொது இடங்களில் மாஸ்க் அணிவதை கட்டாயமாக்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.