காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை

விருதுநகர்: காரியாப்பட்டி அருகே கணவரை கொலை செய்த மனைவிக்கு விருதுநகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. கணவர் செல்லப்பாண்டியை கொலை செய்த மனைவி செல்விக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.