தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் ஆறுதல் கூறினார் நடிகர் விஜய்

சென்னை: தந்தை சுப்பிரமணியம் மறைவை அடுத்து நடிகர் அஜீத்துக்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜீத் இல்லத்திற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.