நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்

செங்கல்பட்டு: பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜரானார். 2021 ல் மாமல்லபுரம் அருகே யாஷிகா ஆனந்த் கார் ஓட்டிச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் தோழி பவானி உயிரிழந்தார். வழக்கு விசாரணைக்கு மார்ச் 22ல் நேரில் ஆஜர் ஆகாததால் யாஷிகாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.  .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.