புதுச்சேரி: கர்ப்பமுற்ற பெண் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 974 வீரர்களுடன் இரண்டாவது ஐ.ஆர்.பி.என். உருவாக்கப்படும். 200 கடலோர ஊர்க் காவல் படை வீரர்கள் பணியிடமும் இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
