சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டம்

சென்னை: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரத்தை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை ஒதுக்க சபாநாயகரிடம் நேற்று எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில், அவையில் இப்பிரச்னையை எழுப்ப அதிமுக முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.