மாணவிகள் போராட்டம் நடத்தும் நிலையில் ஆன்லைனில் பின்னர் தேர்வு நடத்தப்படும்: கலாஷேத்ரா நிர்வாகம்

சென்னை: மாணவிகள் போராட்டம் நடத்தும் நிலையில் ஆன்லைனில் பின்னர் தேர்வு நடத்தப்படும் என  கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவித்துள்ளது. புகார்களை எழுத்துப்பூர்வமாக வழங்க மாணவிகளிடம் கூறியுள்ளோம் என கல்லூரி இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.