மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். ராணிகமலாபதி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் நாட்டின் 11வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். போபால் ராணி கமலாபதி – டெல்லி ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.