அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு.. குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் எனத் தகவல்..!

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் எனத் தகவல்டைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபரும் சுட்டு வீழ்த்தப்பட்டார். டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆலன் பிரீமியம் அவுட்லெட்ஸ் ஷாப்பிங் மாலில் மக்கள் பொருள்களை வாங்கி கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென பொதுமக்களை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாத நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.