டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு அமைச்சர் உத்த்ர்வு

சென்னை டாஸ்மாக் மதுக்கடைகள் முறைகேடுகள் குறித்துப் பல புகார்கள் வருவதால் அமைச்சர் செந்தில் பாலாஜி சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூலமாக மது விற்பனை பகல் 12 முதல் இரவு 10 மணி வரை நடைபெற்று வருகிறது.   ஆனால் எந்நேரமும் மது விற்பனை நடப்பதாகவும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் மது பானங்கள் விற்கப்படுவதாகவும் புகாரகள் எழுந்தன. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கீழ்க்கண்ட உத்தரவை அனைத்து மாவட்ட டாஸ்மாக் கடை மேலாளர்களுக்குப் பிறப்பித்துள்ளார்  அதன்படி 1.       டாஸ்மாக் கடைகள் இரவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.