சிதம்பரம்: கனகசபை மீது பக்தர்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கதவை பூட்டிய தீட்சிதர்கள்

கடலூர் சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய தடை என தீட்சிதர்கள் வைத்த பதாகையை அரசு அதிகாரிகள் காவல்துறையினருடன் சென்று அகற்றினர். இதனைத் தொடர்ந்து கனகசபை கதை தீட்சிதர்கள் பூட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.